14/11/2025
#குழந்தைகள்_தின_வாழ்த்துகள்
இன்றைய குழந்தைகளே நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் வளர்க்கும் விதம்தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற நேருவின் கருத்துக்கிணங்க,
குழந்தைகளுக்கான கல்வி மூலமே, சமூதாயத்தின் அடித்தளத்தை கட்டு எழுப்ப முடியும் என்பதை பல குழந்தைகள் சாதித்து காட்டுகின்றனர்.
எதிர்காலத்திற்கான சக்தி குழந்தைகளே.. இன்றைய புன்னகை நாளைய சமூக சிந்தனை..!
அனைவருக்கும் #விவேகானந்தா_IAS_அகாடமியின்_இனிய_குழந்தைகள்_தின_வாழ்த்துகள்!!
#முனைவர்_T_K_கிருபாகரன்,
நிறுவனர் & தலைவர்
#விவேகானந்தா_IAS_அகாடமி
கோவை, ஈரோடு, கோபி, ஊட்டி, திருப்பூர் & ஆப்பகூடல்
97500 35537
99440 01143