08/02/2025
கல்லூரிக் கல்வி துறை பாப்பிரெட்டிப்பட்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி போதை மற்றும் கள்ளச்சாராயம் - கஞ்சா, போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாவதால் ஏற்படும் தீமைகள் குறித்த போட்டிகள் நடைபெற்றது - இதில் நமது E.R.K கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவிகள் பேச்சு, கட்டுரை மற்றும் வினாடிவினா போட்டிகளில் பங்கு பெற்றனர். இந்நிலையில் பேச்சு போட்டியில் பங்கு பெற்ற மாணவிகளுக்கும் மற்றும் கட்டுரை போட்டியில் பங்கு பெற்ற இரு மாணவிகள் ஆறுதல் பரிசும்,
வினாடி வினா போட்டியில் பங்குபெற்ற மாணவி அணியினர் காவியா,தேவி, பிரியதர்சினி, கெளசல்யா, சரண்யா ஆகியோர் மூன்றாவது பரிசும், மேலும் கட்டுரை போட்டியில் பங்கு பெற்ற மற்றுமொரு மாணவி மகாலட்சுமி முதல் பரிசையும் அருர் DSP DR. கரிகால் பாரி சங்கர் B.D.S., அவர்களின் கரங்களால் பெற்றனர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இவர்களுக்கு சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி.💐💐💐