23/03/2024
தமிழ் மொழி மூல எமது கல்லூரியிற்கு ஆசிரிய மாணவியர்களை இணைத்துக்கொள்ளவுள்ளனர்.
Application Closing Date: 05th April, 2024
மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக 2021 ஆம்
ஆண்டு அல்லது 2022 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களின் இரு
தொகுதியினரை(02) ஒரே தடவையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு உள்வாங்குதல் - 2023(2024)
# 2023. 01.01 அன்று 25 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.
(02) ஆரம்பக்கல்வி (தமிழ்)
(10) சமூக விஞ்ஞானம் (தமிழ்)
(17) முதலாம் மொழி (தமிழ்)
(32) மனைப் பொருளியல் (தமிழ்)
கவனத்திற் கொள்க : பதிவுத் தபாலில் விண்ணப்பம் அனுப்பப்படக்கூடாது.
https://ncoe.moe.gov.lk/NcoeWebApp/
• தொடரறா முறைமை (Online system) ஊடாக விண்ணப்பிக்கும் போது உரிய தகவல்கள் சரியான முறையில்
பயன்படுத்தப்பட வேண்டும். எவ்வாறாயினும் யாதேனும் பாடநெறி ஒன்றை கல்வியியற் கல்லூரியில் உசிதமான
வகையில் ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் கல்வியியல் கல்லூரி நிறுவக சபை கல்விச் செயலாளர்
வசமானது.
• தொடரறா முறையில் (Online system) விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பாடநெறிக்கும் அதில் சிங்களம் தமிழ் ஆங்கில மொழி மூலத்தில் உரிய பாடநெறி இலக்கத்தை அட்டவணையில் குறிப்பிட்டவாறு
சரியாக உள்ளிட வேண்டியது கட்டாயமாகும்.
15-03-2024 வர்த்தமானி (26-72ஆம் பக்கங்கள்)
https://www.gazette.lk/dl/Gazette/03/Gazette%20-%202024-03-15%20T%20-%20www.gazette.lk.pdf